பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம்

பள்ளிக்கல்வித்துறையில் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்பிக்கக்கோரி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து  2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதால் இந்த அரசாணை பொருந்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்க கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணை புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment