நீ தீயசக்தி……….பில்லி சூனியம்….தனேக்கே சூனியமான…….70 வயது மூதாட்டி நாக்கை வெட்டிய விபரீத சம்பவம்….!!

தீய சக்தி கொண்ட் பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் தீய சக்தி கொண்ட பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related imageஇந்த விபரீத சம்பவம் பீகார் மாநிலம் ரோஹ்டா மாவட்டத்தில் உள்ள ரிடியா கிராமத்தில் ராஜகாளி தேவி என்ற பெண் மூதாட்டி தன் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.இவர் பில்லி சூனியம் வைப்பது மந்திரம் செய்வதை தன் தொழிலாக செய்து வந்துள்ளார்.
Image result for பில்லி சூனியம்
இந்த நிலையில் கடந்த சனி அன்று இரவு ராஜகாளி தேவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள், பில்லி சூனியத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி 3 பேர் கொண்ட மர்மநபர்கள் பாட்டியின் நாக்கை வெட்டியுள்ளனர்.
Related image
இந்நிலையில் நாக்கு அறுபட்டு  உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த 70 வயது பெண் மூதாட்டியின் பேத்தி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.இந்நிலையில் பீகாரில் பின் தங்கிய கிராமங்களில் பில்லி சூனியம் வைப்பவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் சம்பவம் நடந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் இந்த குற்றாவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.சூனியமே தன் வாழ்க்கைக்கு சூனியமாக மாறியுள்ளது மூதாட்டியின் வாழ்வில் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment