நாமக்கல் அருகே  4 வயது சிறுவன் ஆற்றுக்குள் விழுந்து மாயம் ..!

நாமக்கல் அருகே  மோகனூரில் பாலத்தில் இருந்து 4 வயது சிறுவன் ஆற்றுக்குள் விழுந்து மாயமாகியுள்ளனர்.காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 வயது சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU

Leave a Comment