நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் – முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் மக்கள் செல்வனாக ஆழ்ந்து பதித்தவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு வித்தியாச வித்தியாசமாக பல படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் உங்களுக்கு யாரையாவது ஒருவரை இன்டெர்வியூ எடுக்க வேண்டும் என நினைத்தால் யாரை இன்டெர்வியூ செய்வீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள், அவனுங்க உக்கார வச்சி நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் என கூறியுள்ளார். இவர் அரசியல் கட்சிகளை தான் கூறுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment