தேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது : Image result for rahul gandhi

மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் தங்களின் முடிவுகளை தெளிவாக தெரிவித்துள்ளார்கள்

அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிதி இராணிக்கு எனது வாழ்த்துகள் மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் என்றேன் முடிவு எடுத்துள்ளார்கள் தலைவணங்குகிறேன்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment