உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடந்தால் சமக தனித்து போட்டியிடும். பேரவையில் இருந்து எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு என்பதை ஏற்க முடியாது.உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.