தூத்துக்குடி சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான பொருள்கள் விற்பனை…பொதுமக்கள் பிதி…

தூத்துக்குடியில் voc மார்க்கெட் பிரதான சாலையில் உள்ள வீட்டிற்கு தேவையான பல பொருள்கள் விற்கும் தனியார் கடையான “ராணி ஸ்டோர்-சூப்பர் மார்க்கெட்யின்” முன்பு கேட்டு போன பொருள்களை ஒன்றுக்கு மற்றொன்று இலவசம் என கூறி அக்கடையின் ஊழியர்களை வைத்து விற்பனை செய்துள்ளது….

இதனை பற்றிய விவரம் அறியாத பொதுமக்களும் ,வாடிக்கையாளரும் அப்பொருள்களை வாங்கிக்கொண்டுதான் சென்றிருக்கின்றனர்.இந்நிலையில் இதனை கண்டறிந்த சில பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்…

பின்னரே அதிகாரிகள் வந்துள்ளனர்.அந்த கடைக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment