தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஜி.வி.பிரகாஷ் ட்வீட்…..!!!

  • நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • ஜி.வி.பிரகாஷ் இந்திய விமானப்படை தாக்குதலுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

நடிகர் கி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த சர்வம் தாளமயம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்திய விமானப்படை  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷ், ” அமைதி அகிம்சை என்பதில் பெருமை கொள்வதெல்லாம் நீ எனக்கு எதிராக அன்பை விரும்பும் போது மட்டுமே… இது என் தேசத்தின் வீரர்களின் தீரத்தை கொண்டாடும் நேரம்…” என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment