திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை..! ஆட்சியர் அறிவிப்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலைக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் மகா தீபத்தையொட்டி வரும் நவ.23ம் தேதியும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளையும் நவ.23 தேதியும் அம்மாவட்டத்திற்கு  விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment