திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குக் பதிவு …!தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் கைது …!

சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குக் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு  மீண்டும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
இதன் பின்னர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குக் பதிவு செய்யப்பட்டுள்ளது.தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் சட்டத்தின்கீழ் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் கீழ் விசாரணை இல்லாமல் 6 மாதம் சிறையில் வைக்கலாம்.
DINASUVADU

Leave a Comment