திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலையங்களுள் ஒன்றுதான் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும்.ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் காதுகுத்துவதற்கு ரூ.50 கட்டணம் என்று போர்டு வைத்துவிட்டு ரூ.70 கட்டணம் வசூலிக்கும் அக்கிரமம் இது பற்றி கேள்வி கேட்டால் 50ரூபாய்க்கு மட்டும் பில் தருகிறார் மீதி 20ரூபாய்க்கு தேவையில்லாத புத்தகங்களை கையில் திணிக்கும் அலுவலர் இந்த நிலையை நிர்வாகம் மாற்ற வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் முருகனிடமும் மற்றும் கோவில் நிர்வாகத்தையும் முறையிட்டு செல்கின்றனர்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *