தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!!

தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!!

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷண காலங்களில் அதிகம் விளையும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

  • நோயால் பாதிக்கப்பட்டு இளைத்தவர்கள் தினமும் சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால்  புத்துணர்ச்சி உண்டாகும்.
  • மறதி ஒரு கொடிய நோய். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி சாப்பிடுவது நல்லது.

  •  உடல்  நீங்குவதற்கு தினமும் இரண்டு சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் உடல் அசதி நீங்கும்.
  • இரத்த சோகையை நீக்குவதற்கு சாத்துக்குடி ஒரு நல்ல மருந்தாகும்.
  • சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
  •  மலச்சிக்கல் நீங்குவதற்கு ஒரு  மருந்தாகும்.
  • பசியின்மையை நீக்குவதற்கு தினமும் சாத்துக்குடி சாப்பிடுவது மிகவும்  நல்லது.
  • குழந்தை  வளர்ச்சியில் இது இன்றியமையாத பங்கை வகிக்கிறது.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *