திண்டுக்கல்லில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்- சாணார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பட்டி பொதுமக்கள் சார்பில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment