திண்டுக்கலை மையம் கொண்டது கஜா….அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை..!!

தமிழகத்தை மிரட்டிய கஜா தற்போது திண்டுக்கலை மையம் கொண்டுள்ளது.

கஜா புயல் கரையை கடந்து திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ளது.திண்டுக்கல் அருகே மையம் கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது.கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் மையம் கொண்ட கஜா 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment