தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பாட்டம்!

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஓய்வுகால சிறப்பு நிதி வழங்க டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தினர்.

Leave a Comment