தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய முதல்வர்….!!

ஆசியப்போட்டி :

இந்தோனிஷியாவில் ஜகார்தா தீவில் 18வது ஆசிய போட்டி நடந்து வருகின்றது.இதில் இந்திய  வீரர்கள் தொடர்ந்து சாத்தித்து பதக்கம் வாங்கி வருகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த தீபிகா கார்த்திக் , ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் மகளிர் பிரிவில் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்..
இதே போன்று , ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் பிரிவில் சவுரவ் கோஷலும் வெண்கல பதக்கம் வென்றனர்.இவர்கள் 3 பேருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் பல பதக்கங்களை வென்று நாட்டுக்கும் , தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென தனித்தனியாக கடிதம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 3 பேருக்கும் தலா 20இலட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்..
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment