தமிழகத்தில் 5,69,578 பேர் கைது.! ரூ.9,53,53,424 அபராதம் வசூல்.!

தமிழகத்தில் 5,69,578 பேர் கைது.! ரூ.9,53,53,424 அபராதம் வசூல்.!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,32,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.9,53,53,424 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube