ஜெ. மரணம் தொடர்பான விசராணை கமிஷன் : நீதிபதி ஆறுமுகசாமியை காக்க வைத்த ஜெ.தீபா..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை

நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment