ஜம்மு காஷ்மீர் அளுநராக பதவியேற்றார்..!சத்யபால் மாலிக்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில அளுநராக சத்யபால் மாலிக் தலைநகர் ஸ்ரீநகரில் பதவியேற்றார்.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்த என்.என். வோராவுக்குப் பதிலாக புதிய ஆளுநராக சத்யபால் மாலிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுநாள் வரை சத்யபால் மாலிக் பிஹார் மாநில ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment