ஜனவரி 21 – வரலாற்றில் இன்று மூன்று வடகிழக்கு மாநிலங்கள் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டது…!!

ஜனவரி 21 – வரலாற்றில் இன்று – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்கள் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டன (ஜனவரி 21, 1972)

author avatar
Dinasuvadu desk

Leave a Comment