செல்போனால் ஏற்பட்ட பிரச்சனையால் மாணவன் கொலை.

வேலூர் ;மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த வேப்பங்கால் கிராமத்தில் செல்போன் வாங்கியதற்கு பணம் கொடுக்காத பிரச்னையில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், வகுப்பு தோழனையே அடித்து கொலை செய்துள்ளனர் இரண்டு மாணவர்கள். இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment