சென்னை உயர்நீதிமன்றம் நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது…!!!

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் அளித்துள்ளது.

மேலும், நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment