நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் அளித்துள்ளது.
மேலும், நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.