சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் கைது!சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது!

சேலம் 8 வழி சாலைத்திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்துள்ளனர்.  சென்னையில் நடிகர் மன்சூர் அலிகானை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

திட்ட விவரம்:

சேலம் – சென்னை இடையே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 277 கிலோமீட்டர் தூரத்துக்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

சேலத்தில் 36 புள்ளி 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள இந்த சாலைக்கு 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment