சிம்புக்கு முத்தம் கொடுப்பேன் வரலட்சுமி..!!அப்ப விஷாலு…என்ன ஆனாரு..???அவருக்கு இந்த நிலையா..?

நடிகை வரலட்சுமி நடிகர் விஜயின் சர்கார் மற்றும் விஷாலின் சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்தார்.இந்நிலையில் சமீபத்திய விருது வழங்கும் நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்ட அவர் அந்த விழாவில் விருதுடன் அவருக்கு ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.
அந்த கேள்வி என்னன  நீங்கள் ஒருவருக்கு கிஸ் கொடுப்பேன், ஒருவரைக் கொலை செய்வேன் மற்றும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றால் உங்கள் சாய்ஸ் யார்? எது என்று வரலட்சுமியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் வேறு விதமாக தான் பதில் சொல்வார் என்ற நிலையில் யாருமே எதிர்பார்க்காத பதிலை சொன்னார்.அவர் அளித்த பதிலானது சிம்புவுக்கு முத்தம் கொடுப்பேன், விஷாலைக் கொலை செய்வேன் மற்றும் யாராயாவது ஒருவரைத் திருமணம் செய்வேன் என கூறினார். இதனால் விழா சற்று சிரிப்பொலியுடன் ஒரு முனங்கல் சத்தமும் கேட்டது.

author avatar
kavitha

Leave a Comment