சமந்தா தமிழ்சினிமாவில் தற்போது முன்னனி நடிகையாக இருப்பவர் . தமிழ்நாட்டில் இவருக்கு தனி ரசிகர்கள் படையே உள்ளது. இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான இரும்புதிரை திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இவர் சமிபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது பட வாய்ப்புகாக படுக்கைக்கு அழைப்புது உன்மைதான் என்றும் இதுபோன்ற பாலியல் தொல்லை பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற மிருகங்களுக்கு அதிகபட்ச தண்டனை தர வேண்டும் என்றும் கூறினார்.