சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்!வித்தியாசமான தீர்ப்பை வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளை!

 சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்!வித்தியாசமான தீர்ப்பை வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளை!

மதுரை உயர்நீதிமன்ற கிளை சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.

இன்று இது தொடர்பாக வழக்கு ஒன்றை ராஜராஜன் என்பர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள்,சார்பு ஆய்வாளர் முன் கைகளை கட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி  உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *