சத்தீஷ்கரில் மாநில தேர்தல்…. 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது…!!

சத்தீஷ்கரில் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு 72 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.அந்த மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது.மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக இன்று வாக்குபதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
DINASUVADU.COM 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment