” கொரூரம் “- காரி துப்பிய எச்சியை சாலையில் அள்ள சொல்லி அடிக்கும் கொடுமை..!! வைரலாக வீடியோ..

பீகாரில் எச்சிலை அள்ள வைத்த கொடூரம்

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு  இளைஞர்  மொபைல் போன் திருடியதாக சொல்லி அந்த   இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது…

இதில் அந்த   இளைஞரை  சிலர் சரமாரியாக தாக்கின்றனர். பின்னர் அந்த   இளைஞரின் முன்னால்  சாலையில் காரி துப்பி துப்பிய எச்சிலை அள்ளி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மீண்டும் அந்த  இளைஞரை இவர்கள் தாக்குகின்றனர்.

கொடுமையின் உச்சமாக கருதப்படும் இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ பதிவை பார்த்த  போலீசார் நடத்திய விசாரணையில் இதில் ஈடுப்பட்ட  ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

 

வாலிபரை தாக்கிய வீடியோ பதிவு கீழே..!!

 

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment