கொடநாடு விவகாரம் குறித்து டிராபிக் ராமசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொடநாடு விவகாரம் குறித்து டிராபிக் ராமசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்றுள்ள கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.