கொடநாடு விவகாரம்…!! டிராபிக் ராமசாமி வழக்கு…!!

கொடநாடு விவகாரம் குறித்து டிராபிக் ராமசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கொடநாடு விவகாரம் குறித்து டிராபிக் ராமசாமி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்றுள்ள கொள்ளை, தொடர் கொலைகள் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment