கொடநாடு கொலை வழக்கு : திமுக ராஜா பேட்டி…!!!

கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் முதல் குற்றவாளி என திமுக ராஜா தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் முதல் குற்றவாளி என திமுக ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் குற்றவாளி என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்து அல்லது காவல்துறைக்கு தலைமை ஏற்காமல் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்” என அவர் தமது பெட்டியில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment