கைலியை வைத்து மரத்தில் கட்டி வேலூர் சிறையிலிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment