கேரளாவுக்கு 2ம் கட்டமாக ரூ.1 கோடியே 62 லட்சம் நிவாரண..! பொருட்களை அனுப்பி வைத்தார்..!அமைச்சர் செங்கோட்டையன்..!

கேரளாவின் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தின் சார்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்படுகிறது.இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2ம் கட்டமாக ரூ.1 கோடியே 62 லட்சத்திலான கேரளாவிற்கு வெள்ள நிவாரணப் பொருட்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் நெல்லை ஆட்சியர் ஷில்பா மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த நிவாரண பொருட்கள் கேரளாவில் உள்ள மக்களுக்கு அளிக்கப்படும்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment