கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால் அம்மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கேரள முதலைமைச்சர் பிணராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்