கேரளாவிற்கு  தூத்துக்குடியில் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைப்பு …!

கேரளாவிற்கு  தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம்  சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகம் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
DINASUVADU

Leave a Comment