கேரளா:முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி இதுவரை வந்துள்ளது..!! முதல்வர் பினராயி விஜயன்..!

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஏரளாமனோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்,அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதிப்பு குறித்து இன்று கேரள சட்டப்பேரவை கூடியது.இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆக. 28 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது என்று வெள்ள பாதிப்பு தொடர்பான கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசி வருகிறார்.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment