காவிரியில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்!தேடும் பணி தீவிரம்

நாமக்கல் அருகே காவிரியில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

நாமக்கல் பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையத்தில் காவிரியாற்றில் குளித்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment