கார்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு !

கார்ட்டூனிஸ்ட் பாலா, பாரதி தமிழன், அசதுல்லா ஆகியோர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு.சென்னையில் கார்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக போராடிய பத்திரிகையாளர்கள் சங்கத்தை  மற்றும் பாலா மீது வழக்கு பதிவு.                                                                                     C

author avatar
Dinasuvadu desk

Leave a Comment