கலங்க வைக்கும் கஜா நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

கஜா புயலால் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

யானை பலம்கொண்ட புயலாக கருதப்படும் கஜா புயல் கடுமையாக வீசக்கூடும் என்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு இந்தியா வானிலை ஆய்வுமையம் எச்சரித்தது.

Related image

இந்தனை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கஜா புயலால் ரெட் அலர்ட்  தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டது.

Image result for RAIN CHENNAI SCHOOL

இந்நிலையில் தற்போது கஜா புயலலின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால் புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கையாக நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் முதலில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related image

இதனால் நாளை புதுச்சேரியில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment