கரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி…!

கரூரில் ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நேற்று  ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
DINASUVADU

Leave a Comment