கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை! சேலம் ஆட்சியர் எச்சரிக்கை

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார் .மேலும்  மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும்  சேலம் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment