கமல்ஹாசன் மிகவும் ஆபத்தானவர்!அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் அவர் ஆபத்தானவர்!அமைச்சர் ஜெயக்குமார்

கமல்ஹாசன் மிகவும் ஆபத்தானவர்!அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் அவர் ஆபத்தானவர்!அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆணவத்தின் உச்சத்தில் இருப்பதாக  விமர்சித்துள்ளார். சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகளின் திருநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

 

இதை அடுத்து பெரம்பூரில் நடந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கமல்ஹாசனால், அவரை சுற்றி இருப்பவர்களுக்கு தான் ஆபத்து என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *