கன்பார்ம் ஆகிடுச்சா முதல்ல….! ஆர்யாவின் திருமணம் குறித்து சந்தானம் அதிரடி….!!!

காமெடி நடிகர் சந்தானம் மற்றும் தில்லுக்கு துட்டு-2 படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

ஆர்யாவின் திருமணம் குறித்து செய்தியாளர்கள், சந்தானத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்க்கு பதில் கூறிய சந்தானம், கன்பார்ம் ஆகிடுச்சா முதல்ல என்று அவர்களிடம் கேட்டுள்ளார். பின் நான் ஆர்யாவிடம் பேசிவிட்டு பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment