கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் !

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கமும், மாதர் சங்கமும் இணைந்து ரேஷன், நகர்ப்புற வேலை வாய்ப்பு, நல திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க  கோரி பெரும் திரள் மனு கொடுக்கும் போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது. இதில்  சுமார் 3000 பேர்க்கு மேல்  கலந்துகொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment