கதறி அழுத வைரமுத்து

கலைஞரின் உடல் ராஜாஜி ஹாலில் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனிடையில் தனது நீண்டநாள் நண்பரும் கவிஞரனுமான கலைஞரின் உடலை கண்டதும்  கதறி அழுதார் .பின்பு செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து கலைஞரின் புகழை பற்றி கூறினார் .

போராளியாக இருப்பவன் படைப்பாளியாக இருப்பதில்லை 
படைப்பாளியாக இருப்பவன் போராளியாக இருப்பதில்லை 

என்னுடைய 18 நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் எழுதிய நூல்கள் அவரை விட உயரமானவை தமிழின் புகழ் உள்ளவரை அவர் இருப்பார் என்று கூறினார் .
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment