கடைசி டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து 154 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது

கடைசி டெஸ்ட் போட்டி : இங்கிலாந்து 154 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3 ஆவது நாளான நேற்றைய ஆட்ட நேர நிறைவில், இங்கிலாந்து அணி தன் 2ஆவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்கொர்: [முதல் இன்னிங்ஸ்] இங்கி – 332 (122), இந்தியா – 292 (95); [2வது இன்னிங்ஸ் ] இங்கி – 114/2 (43)

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *