கடும் அமளியால் மக்களவை 27ம் தேதி வரை ஒத்திவைப்பு !

மக்களவை  தொடர் அமளி காரணமாக 27ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரக்கோரி தெலுங்கு தேசம் அமளியில் ஈடுப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்களும் அமளியில் ஈடுப்பட்டனர். இதனைடுத்து மக்களவையில் செவ்வாய்கிழமை வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment