கடலூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் !

கடலூர் அருகே  ஸ்ரீமுஷ்ணம் பவளங்குடியில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் 20நாட்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யவில்லை என புகார் கூறினார்கள் . 10,000 நெல் மூட்டைகள் தேக்கம், 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment