ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு : புயல் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு …!!!

ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு : புயல் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு …!!!

புயல் சேததிற்க்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி இகபோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் புயல் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை கொரட்டூர் வெள்ளைச்சாமி வழக்குக்கு வரும் 29ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசு பதில் தர வேண்டுமென உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புயல் பாதித்த பல கிராமங்களில் முழுமையாக செத்த மதிப்பீடு செய்யவில்லை என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடடதக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *