ஏசி, ப்ரிட்ஜ் விலை ஜனவரி 2018 முதல் உயர வாய்ப்பு

ஜீஎஸ்டி அமலுக்கு பின் உள்ளீடு பொருட்களின் விலை ஏற்றத்தால் குளிர்சாதன பொருட்களின் விளையும் 3% முதல் 4% வரை உயர வாய்ப்புள்ளது.

உற்பத்தியாளர்கள் சில மாதங்களுக்கு முன்பே விலையை உயர்த்த திட்ட்டமிட்டனர். ஆனால் அது ஜிஎஸ்டி வந்ததால்  சாத்தியப்படவில்லை எனவே ரீடேயில் கடைகாரர்கள் தீபாவளியின் போது முடிந்த வரை விற்று விட்டனர். மேலும் அடுத்த விலை உயர்வை எதிர்நோக்குகின்றனர்.

ஸ்டீல், காப்பர் போன்ற பொருட்களின் விலை வுயர்ந்து வருவதால் குளிர்சாதன பொருட்களான ஏ.சி, ப்ரிட்ஜ் போன்ற பொருட்களின் விலையும் உயரும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment