எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம்
தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திர்யுங்கள்…